
கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கிண்ணியாவிலுள்ள கண்டால் காடு என்ற ஊரில் 54 முஸ்லிம் வீடுகள் ( ஒலைகுடிசைகள் ) பொலிஸாரினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக lankaenews.com என்ற இணையதளம் செய்திவெளியிட்டுள்ளது.
எரிக்கப்பட்டநிலையில் உள்ளவீடுகளும், அதற்கு அருகாமையில் வீட்டை இழந்து தனது பொதிகளுடனும், குடும்பத்தாருடனும் அமர்திருக்கும் மக்களின் புகைப்படங்கள்.
No comments:
Post a Comment