அன்பான வாசகர்களே!
இந்த வெப்தளமானது இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தை கவணத்திற் கொண்டு இன்று முதல் வளம் வரவுள்ளதென்பதனை மிக மகிழ்ச்சியோடு தெறிவித்துக் கொள்கின்றோம்.
நமது சமூக நல்லெழுச்சிக்காக நாம் தான் பாடுபட வேண்டும். உங்களது ஒத்துழைப்பும் பங்களிப்பும் இந்த தளத்திற்கு இன்றியமையாததாகும். உங்களது ஆக்கங்கள், தகவல்கள், நம் இலங்கை சமூகம் பற்றிய செய்திகள், நடப்புக்கள், எதிர்காலத்தில் எவவ்வாறு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதனை மையமாக வைத்து உங்களது கருத்துக்கள், ஆக்கங்கள் போன்றவற்றை எமக்கு நீங்கள் அனுப்புவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
அல்லாஹ் நம் அனைவரினதும் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!
- நிர்வாகி
- நிர்வாகி

No comments:
Post a Comment